எனது படைப்புகளுக்கான வலைப்பூ இது ..அத்துவானக் காட்டில் பூத்துக் குலுங்கிடும் அனிச்ச மலர்கள் தொட்டாலோ , மூச்சுக்காற்றுபட்டாலோ கருகிடும் எனவும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இவை, யாரும் பறித்திடவும் ,நுகரப்படவும் வேண்டிப் பூப்பதில்லை .. .இந்த வலைப்பூவும் அது போன்றே..கவிதைமலர் சொரிந்திடும்!!!
Monday, September 12, 2011
விளிம்பு நிலை சிந்தனைகள்
பரபரப்பும், நெரிசலும்
, புரிபடாத விதிகளும் கூடிய, இலக்குகள் இல்லா நகர வாழ்வில், தொலைத்திட்ட இளமையின் - மீட்சி செலுத்திடும் எனை சலனமில்லா மோனவெளி நோக்கி !!!!!!
No comments:
Post a Comment