Tuesday, September 20, 2011

கொலைக்களம்

                     
அவளின் தேகம்பட்டுத்  திரும்பிடும் தென்றல் காற்று 
அனிச்சை மண்டலத்தில் நிகழ்த்திச் சென்றிடும் ,,, 
மௌனமாய் ஒரு பெருவெடிப்பை !!!!!

No comments:

Post a Comment