எனது படைப்புகளுக்கான வலைப்பூ இது ..அத்துவானக் காட்டில் பூத்துக் குலுங்கிடும் அனிச்ச மலர்கள் தொட்டாலோ , மூச்சுக்காற்றுபட்டாலோ கருகிடும் எனவும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இவை, யாரும் பறித்திடவும் ,நுகரப்படவும் வேண்டிப் பூப்பதில்லை .. .இந்த வலைப்பூவும் அது போன்றே..கவிதைமலர் சொரிந்திடும்!!!
Tuesday, September 20, 2011
கொலைக்களம்
அவளின்
தேகம்பட்டுத் திரும்பிடும் தென்றல் காற்று அனிச்சைமண்டலத்தில்நிகழ்த்திச் சென்றிடும் ,,, மௌனமாய் ஒரு பெருவெடிப்பை !!!!!
No comments:
Post a Comment