அணிகின்ற
முகமூடி
கழற்றி எறிகிற நொடியில்
யதார்த்தத்தை
கழற்றி எறிகிற நொடியில்
யதார்த்தத்தை
எதிர்கொள்கிறார்
நித்தமும்
நிராயுதபாணியாய்...
நித்தமும்
நிராயுதபாணியாய்...
எனது படைப்புகளுக்கான வலைப்பூ இது ..அத்துவானக் காட்டில் பூத்துக் குலுங்கிடும் அனிச்ச மலர்கள் தொட்டாலோ , மூச்சுக்காற்றுபட்டாலோ கருகிடும் எனவும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இவை, யாரும் பறித்திடவும் ,நுகரப்படவும் வேண்டிப் பூப்பதில்லை .. .இந்த வலைப்பூவும் அது போன்றே..கவிதைமலர் சொரிந்திடும்!!!