Thursday, September 22, 2011

ஆட்கொணர்வு

எனது விழித்திரையில் உனது  பிம்பங்கள்
நுழைந்திடும்  தொலைவுகள்
எனக்குள் அடைமழை !!!
உன்னுடன் பிறர்  பேசிடும் இடைவெளிக
ள் நிறைத்திடும்  தகிக்கிறதோர் அமிலமழை!!!!!

No comments:

Post a Comment