எனது படைப்புகளுக்கான வலைப்பூ இது ..அத்துவானக் காட்டில் பூத்துக் குலுங்கிடும் அனிச்ச மலர்கள் தொட்டாலோ , மூச்சுக்காற்றுபட்டாலோ கருகிடும் எனவும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இவை, யாரும் பறித்திடவும் ,நுகரப்படவும் வேண்டிப் பூப்பதில்லை .. .இந்த வலைப்பூவும் அது போன்றே..கவிதைமலர் சொரிந்திடும்!!!
Thursday, September 22, 2011
ஆட்கொணர்வு
எனது விழித்திரையில் உனது பிம்பங்கள்
நுழைந்திடும் தொலைவுகள் எனக்குள் அடைமழை !!! உன்னுடன் பிறர் பேசிடும் இடைவெளிகள்நிறைத்திடும்தகிக்கிறதோர் அமிலமழை!!!!!
No comments:
Post a Comment