Sunday, September 18, 2011

குறுஞ்செய்திகள்


 






எனது கரங்களின் வழி துவங்கிடும்
வார்த்தை ஊர்வலங்கள் 
உனது விழித்திரை அடைகையில்
திறந்திடலாம் வியனுலகின் கதவுகள் ...
மெல்லியதாய் ஒரு சப்தத்துடன் ...

No comments:

Post a Comment