எனது படைப்புகளுக்கான வலைப்பூ இது ..அத்துவானக் காட்டில் பூத்துக் குலுங்கிடும் அனிச்ச மலர்கள் தொட்டாலோ , மூச்சுக்காற்றுபட்டாலோ கருகிடும் எனவும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இவை, யாரும் பறித்திடவும் ,நுகரப்படவும் வேண்டிப் பூப்பதில்லை .. .இந்த வலைப்பூவும் அது போன்றே..கவிதைமலர் சொரிந்திடும்!!!
Monday, September 12, 2011
மனநடுக்கம்..
உனது பெயரை கேட்டிடிடுகையில், உனது வருகையில் , உனது ஓரக்கண் பார்வைகளில், துவங்குகிறது ஒரு 'மனநடுக்கம்' ரிக்டரில் ஐந்து என்பதாய்...
No comments:
Post a Comment