Monday, September 12, 2011

ஈரக் கவிதை ...


பக்கத்து வீட்டுக் குழந்தையின் கன்னத்தில் 
முத்தத்தில் நீ எழுதிய ஈரக்கவிதைகளை
உலராமல் படித்துவிடுகின்றன ,
என் இதழ்கள்
!!!!!!!!

No comments:

Post a Comment