எனது படைப்புகளுக்கான வலைப்பூ இது ..அத்துவானக் காட்டில் பூத்துக் குலுங்கிடும் அனிச்ச மலர்கள் தொட்டாலோ , மூச்சுக்காற்றுபட்டாலோ கருகிடும் எனவும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இவை, யாரும் பறித்திடவும் ,நுகரப்படவும் வேண்டிப் பூப்பதில்லை .. .இந்த வலைப்பூவும் அது போன்றே..கவிதைமலர் சொரிந்திடும்!!!
Monday, September 12, 2011
ஈரக் கவிதை ...
பக்கத்து வீட்டுக் குழந்தையின்
கன்னத்தில் முத்தத்தில் நீ எழுதிய ஈரக்கவிதைகளை உலராமல் படித்துவிடுகின்றன , என் இதழ்கள் !!!!!!!!
No comments:
Post a Comment