எனது படைப்புகளுக்கான வலைப்பூ இது ..அத்துவானக் காட்டில் பூத்துக் குலுங்கிடும் அனிச்ச மலர்கள் தொட்டாலோ , மூச்சுக்காற்றுபட்டாலோ கருகிடும் எனவும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இவை, யாரும் பறித்திடவும் ,நுகரப்படவும் வேண்டிப் பூப்பதில்லை .. .இந்த வலைப்பூவும் அது போன்றே..கவிதைமலர் சொரிந்திடும்!!!
Thursday, September 22, 2011
உள்ள நிவாரணம்!!
ஆழிப்பேரலையின் வேகத்தில்,
கடந்து சென்றிடும் உனது பார்வைகளில்,
முற்றிலும் சிதைந்து போகின்றன,
பலகீனமான என் இதய குடியிருப்புகள்
No comments:
Post a Comment