Monday, September 12, 2011

தூரிகை தொடாத வண்ணங்கள்

பட்டாம்பூச்சியின் வண்ணம்
கைகளில் ஒட்டிக்கொண்ட குழந்தை,
கன்னங்களில் இழைத்துக்கொள்கையில்
 ஒரு தேவதை உருவாகிறாள்    !!!

No comments:

Post a Comment