எனது படைப்புகளுக்கான வலைப்பூ இது ..அத்துவானக் காட்டில் பூத்துக் குலுங்கிடும் அனிச்ச மலர்கள் தொட்டாலோ , மூச்சுக்காற்றுபட்டாலோ கருகிடும் எனவும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இவை, யாரும் பறித்திடவும் ,நுகரப்படவும் வேண்டிப் பூப்பதில்லை .. .இந்த வலைப்பூவும் அது போன்றே..கவிதைமலர் சொரிந்திடும்!!!
Monday, September 12, 2011
தூரிகை தொடாத வண்ணங்கள்
பட்டாம்பூச்சியின் வண்ணம்
கைகளில் ஒட்டிக்கொண்ட குழந்தை,
கன்னங்களில் இழைத்துக்கொள்கையில்
ஒரு தேவதை உருவாகிறாள் !!!
No comments:
Post a Comment