எனது படைப்புகளுக்கான வலைப்பூ இது ..அத்துவானக் காட்டில் பூத்துக் குலுங்கிடும் அனிச்ச மலர்கள் தொட்டாலோ , மூச்சுக்காற்றுபட்டாலோ கருகிடும் எனவும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இவை, யாரும் பறித்திடவும் ,நுகரப்படவும் வேண்டிப் பூப்பதில்லை .. .இந்த வலைப்பூவும் அது போன்றே..கவிதைமலர் சொரிந்திடும்!!!
Sunday, September 25, 2011
நீளும் விரல்கள்
பிறருக்குத் தருகையில்
சற்றே கிழிந்த ,பழைய நோட்டுகள்
தேடித் தர எத்தனிக்கும் மனம் ...
பிரளயத்தின் நீளும் விரல்களின் சாட்சியாய் !!! .....
No comments:
Post a Comment