Sunday, September 25, 2011

நீளும் விரல்கள்

பிறருக்குத்  தருகையில்  
சற்றே கிழிந்த ,பழைய நோட்டுகள்
தேடித் தர எத்தனிக்கும் மனம்  ...
பிரளயத்தின்  நீளும் விரல்களின் சாட்சியாய் !!! .....

 

No comments:

Post a Comment