Monday, September 12, 2011

நட்பு வளையங்கள்...

இணைந்தே இருந்தோம் ....
இன்பமோ துன்பங்களோ ,.
எனது வலிகளில் ,
நீ உதிர்த்த கண்ணீரில்

ஒளிர்கிறது நம் நட்பு!

நெருக்கடி நேரங்களில்

உனது இருப்பில், தவிப்பில்

உணர்கிறேன் நட்பின் உயர்வை!



இருக்கிறாய்!
விண்மீனின் ஒளியாய் !
இதயத்தின் துடிப்பாய் !
மெல்லிசையாய் !

யாதும் நீக்கமற நிறைந்ததாய்!
எனது  இரண்டாம் தாயாய்!



No comments:

Post a Comment