Friday, October 21, 2011

மாறு களம் !!

பேருந்து நிலையங்களில்,
நிலவு தெரிகிற மாலை நேரங்களில்
ஒற்றையாய் வாயில் பார்த்தபடி
கைகள் கட்டி  நின்று, 
பரிதவிப்புடன்  காத்திருக்கிற பெண்,
மேய்ந்து சென்றிடும் ஆண்களின் கண்களில்
கௌரவர்  சபையில் துரௌபதை!!!




2 comments:

  1. SUPER DINESH INTHA NIGAL KALATHIL ANGALAI THUHILURIKKUM PENGALUM ULARE PULAVARE! KALIKALAM AAN PEN VIHALPAM PARPATHILLAI PULAVARE!

    ReplyDelete