Friday, October 21, 2011

பிரிதல் நிமித்தம்

நீ விடைபெற்றுப் போகும்
அந்தத் தருணத்தை
நினைவில் ஓட்டிப் பார்த்து,
கடக்க முயன்று கொண்டிருக்கிறேன் ,
நீரில் தத்தளித்து ,
வெளியேறத் துடிக்கிற
சிறு நாய்க் குட்டியாய் !!

No comments:

Post a Comment