எனது படைப்புகளுக்கான வலைப்பூ இது ..அத்துவானக் காட்டில் பூத்துக் குலுங்கிடும் அனிச்ச மலர்கள் தொட்டாலோ , மூச்சுக்காற்றுபட்டாலோ கருகிடும் எனவும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இவை, யாரும் பறித்திடவும் ,நுகரப்படவும் வேண்டிப் பூப்பதில்லை .. .இந்த வலைப்பூவும் அது போன்றே..கவிதைமலர் சொரிந்திடும்!!!
Friday, October 21, 2011
பிரிதல் நிமித்தம்
நீ விடைபெற்றுப் போகும்
அந்தத் தருணத்தை
நினைவில் ஓட்டிப் பார்த்து,
கடக்க முயன்று கொண்டிருக்கிறேன் ,
நீரில் தத்தளித்து ,
வெளியேறத் துடிக்கிற
சிறு நாய்க் குட்டியாய் !!
No comments:
Post a Comment