Friday, October 21, 2011

ஸ்கேன் .....

நேற்று ஓட்டுப்  போட்ட கதையைச் சொன்ன சுவாரசியத்தில் ஒன்றைச் சொல்ல மறந்து விட்டேன் ...ஓட்டுப் போடக் கிளம்புகையில் , தயங்கியபடியே பக்கத்து வீட்டுப் பெண்மணி வந்தார் .." ஏம்பா , நம்ம தாலுக்கா ஆஸ்பத்திரியில புதுசா ஒரு மிஷினு ஏதோ வந்துருக்காம்ல , அதுல படுக்க வச்சு உள்ளார போயி வெளிய வந்தா , பார்ட்டு பார்ட்டா ( இங்க்லீஷ் !!!)படம் புடுக்கிமாமே, பக்கத்து ஊர்ல ஏருக்கோ ஒத்தத் தலைவலி இருந்துச்சாம் , அதுல ஏறிப் படுத்த பொறவு சரியாகிருச்சாம் ..( என்ன சொல்ல வருகிறார் ... ஒரு வேலை காந்தப் படுக்கை மாதிரி எதாவதா ? )..இன்னொருத்தருக்கோ சக்கர வியாதி சுத்தமா குணமாகிருச்சாம்.. ( நிலைமை விபரீதமாவதை உணரத் துவங்கினேன் ,).. 500 ரூபா வாங்குராகலாம் ..முக்கியமானவுக கையெழுத்துப் போட்ட இனமாவும் எடுப்பாங்களாம் ( ஒரு வேலை கையெழுத்து எதுவும் கேட்கிறாரா?) .."அம்மா உங்களுக்கு என்ன வேணும்னே புரியலையே ", "அதில்லைப்பா, எனக்கு கூட கட்டி பார்த்து ( கட்டி பா..ர்..த்...து ..ஓ B.P யா ,)  பிரசர் இருக்கினு சொன்னியேப்பா !, நான் ஒரு தடவை அந்த மிஷினுக்குள்ள போய் வரவாப்பா ( ஏம்மா , அது என்ன துணிக்கடையா!!!!எல்லாரும்  போய் வர .) எப்படி ஆரம்பிப்பது ..."சரி , உங்களுக்கு பிரஷர் தவிர வேற  ஏதும் தொந்தரவு இருக்கா?" .." என்ன தம்பி இப்படிக்  கேட்குறிங்க , ராத்தரியில  எல்லாம் கை, கால் கொடைச்சல் , உடம்பெல்லாம் ஒரே வலி .." பகல்ல "- இது நான் .."  கருக்கல்ல எந்திருச்சி வேலைக்குப் போனா திரும்ப  வர ராத்திரியாய்டும்",  ( அப்புறம் கை,கால் கொடையாம என்ன செய்யும்) .."சரி சுகர்.. ம்.. இல்ல சக்கர" .."அதான் நம்ம  ஊரு டாக்டர் ( Might be one of the leading QUAKE )மருந்து கொடுத்து சக்கர ..பூரணமா  பூடுச்சே"  ( என்னமா சொல்றிங்க ,  complete cure !!!!).. "அதை விடுங்க தம்பி , அந்த மிசினுக்குள்ள போகவா வேண்டாமா ?" ,(விட மாட்டிங்க போல) கரும்பு மிஷினுக்குள் மாட்டியது போல விழித்த நான் , "அதில்லை அம்மா ," என ஆரம்பித்து ,CT SCAN
எப்போலாம் செய்யனும் , என்னென்ன கண்டுபிடிக்கலாம் , RADIATION பத்தியெல்லாம்
( இன்னமும் எனக்கு SURE-ஆத் தெரியலை, CT SCAN ???!! )...விலாரியாகப் பேசியதை உம் கொட்டிக் கேட்டுக் கொண்டே வந்தவர் ,.அப்படினா வேணாம்னு  சொல்றியா ? என ஏமாற்றமாக கேட்டுச் சென்றவர் ,,,வீட்டை விட்டு வெளியில் சென்றதும் , பக்கத்து வீட்டு ப் பெண்மணியிடம் இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தார் .." நம்ம நம்ம தாலுக்கா ஆஸ்பத்திரியில புதுசா ஒரு மிஷினு ஏதோ வந்துருக்காம்ல , அதுல படுக்க வச்சு உள்ளார போயி  வெளிய வந்தா , பார்ட்டு பார்ட்டா ( இங்க்லீஷ் !!!)படம் புடுக்கிமாமே...வா ஒரு எட்டு போயி  என்னனு பார்த்துட்டு வந்துடுவோம்...சிறுவாட்டுக் காசு ஐநூறு ரூவா இருக்கும் ..அப்பிடியே ஒரு ரூவா குடுத்து சீட்டு வாங்கினா(!) குளுகோசும் ஏத்துவாங்கலாம்!!! ( ஒரு வழியாக ஆள் தேற்றியாகிவிட்டது ), நம்ம தம்பி கிட்ட கேட்டேன் ஏதேதோ சொல்லுது , அது இன்னம் படிச்சிகிட்டு தானே இருக்கு , விவரம் போதாதில்லை "( யாருக்கு எனக்கா ? அது சரி !!!)


விஷயம் இதுதான் : எங்கள் ஊருக்குப் பக்கத்தில் வட்ட மருத்துவமனையில் புதிதாக ஸ்கேன்  பொருத்தப்பட்டு செயல்பட ஆரம்பித்திருக்கிறது ....அதைச் சார்ந்த நிகழ்வுகளே இவை ....(ITS NOTHING TO MADE FUN OF ILLITERACY ..OR POVERTY..)
இருபத்தொராம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வு  கடைக்கோடி வரை சென்று சேர வில்லை என்கிற நிதர்சனம்
நேற்று ஓட்டுப்  போட்ட கதையைச் சொன்ன சுவாரசியத்தில் ஒன்றைச் சொல்ல மறந்து விட்டேன் ...ஓட்டுப் போடக் கிளம்புகையில் , தயங்கியபடியே பக்கத்து வீட்டுப் பெண்மணி வந்தார் .." ஏம்பா , நம்ம தாலுக்கா ஆஸ்பத்திரியில புதுசா ஒரு மிஷினு ஏதோ வந்துருக்காம்ல , அதுல படுக்க வச்சு உள்ளார போயி வெளிய வந்தா , பார்ட்டு பார்ட்டா ( இங்க்லீஷ் !!!)படம் புடுக்கிமாமே, பக்கத்து ஊர்ல
யாருக்கோ ஒத்தத் தலைவலி இருந்துச்சாம் , அதுல ஏறிப் படுத்த பொறவு சரியாகிருச்சாம் ..( என்ன சொல்ல வருகிறார் ... ஒரு வேலை காந்தப் படுக்கை மாதிரி எதாவதா ? )..இன்னொருத்தருக்கோ சக்கர வியாதி சுத்தமா குணமாகிருச்சாம்.. ( நிலைமை விபரீதமாவதை உணரத் துவங்கினேன் ,).. 500 ரூபா வாங்குராகலாம் ..முக்கியமானவுக கையெழுத்துப் போட்ட இனமாவும் எடுப்பாங்களாம்" ( ஒரு வேலை கையெழுத்து எதுவும் கேட்கிறாரா?) .."அம்மா உங்களுக்கு என்ன வேணும்னே புரியலையே ", "அதில்லைப்பா, எனக்கு கூட கட்டி பார்த்து ( கட்டி பா..ர்..த்...து ..ஓ B.P யா !!)  பிரசர் இருக்கினு சொன்னியேப்பா !, நான் ஒரு தடவை அந்த மிஷினுக்குள்ள போய் வரவாப்பா?" ( ஏம்மா , அது என்ன துணிக்கடையா!!!!எல்லாரும்  போய் வர .) எப்படி ஆரம்பிப்பது ..."சரி , உங்களுக்கு பிரஷர் தவிர வேற  ஏதும் தொந்தரவு இருக்கா?" .." என்ன தம்பி இப்படிக்  கேட்குறிங்க , ராத்தரியில  எல்லாம் கை, கால் கொடைச்சல் , உடம்பெல்லாம் ஒரே வலி .." பகல்ல "- இது நான் .."  கருக்கல்ல எந்திருச்சி வேலைக்குப் போனா திரும்ப  வர ராத்திரியாய்டும்",  ( அப்புறம் கை,கால் கொடையாம என்ன செய்யும்) .."சரி சுகர்.. ம்.. இல்ல சக்கர" .."அதான் நம்ம  ஊரு டாக்டர் ( Might be one of the leading QUAKE )மருந்து கொடுத்து சக்கர ..பூரணமா  பூடுச்சே"  ( என்னமா சொல்றிங்க ,  complete cure !!!!).. "அதை விடுங்க தம்பி , அந்த மிசினுக்குள்ள போகவா வேண்டாமா ?" ,(விட மாட்டிங்க போல) கரும்பு மிஷினுக்குள் மாட்டியது போல விழித்த நான் , "அதில்லை அம்மா ," என ஆரம்பித்து ,CT SCAN
எப்போலாம் செய்யனும் , என்னென்ன கண்டுபிடிக்கலாம் , RADIATION பத்தியெல்லாம்
( இன்னமும் எனக்கு SURE-ஆத் தெரியலை, CT SCAN ???!! )...விலாரியாகப் பேசியதை உம் கொட்டிக் கேட்டுக் கொண்டே வந்தவர் ,.அப்படினா வேணாம்னு  சொல்றியா ? என ஏமாற்றமாக கேட்டுச் சென்றவர் ,,,வீட்டை விட்டு வெளியில் சென்றதும் , பக்கத்து வீட்டுப் பெண்மணியிடம் இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தார் .."நம்ம தாலுக்கா ஆஸ்பத்திரியில புதுசா ஒரு மிஷினு ஏதோ வந்துருக்காம்ல , அதுல படுக்க வச்சு உள்ளார போயி  வெளிய வந்தா , பார்ட்டு பார்ட்டா படம் புடுக்கிமாமே...வா ஒரு எட்டு போயி,  என்னனு பார்த்துட்டு வந்துடுவோம்...சிறுவாட்டுக் காசு ஐநூறு ரூவா இருக்கும் ..அப்பிடியே ஒரு ரூவா குடுத்து சீட்டு வாங்கினா (!) குளுகோசும் ஏத்துவாங்கலாம்!!! ( ஒரு வழியாக ஆள் தேற்றியாகிவிட்டது ), நம்ம தம்பி கிட்ட கேட்டேன் ஏதேதோ சொல்லுது , அது இன்னம் படிச்சிகிட்டு தானே இருக்கு , விவரம் போதாதில்லை "( யாருக்கு எனக்கா ? அது சரி !!!)


விஷயம் இதுதான் : எங்கள் ஊருக்குப் பக்கத்தில் வட்ட மருத்துவமனையில் புதிதாக CT- ஸ்கேன்  பொருத்தப்பட்டு செயல்பட ஆரம்பித்திருக்கிறது ....அதைச் சார்ந்த நிகழ்வுகளே இவை .... (ITS NOTHING TO MADE FUN OF ILLITERACY ..OR POVERTY..THE VIEW BY A DOCTOR)

இருபத்தோராம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வு  கடைக்கோடி வரை சென்று சேர வில்லை என்கிற நிதர்சனம்

No comments:

Post a Comment