எனது படைப்புகளுக்கான வலைப்பூ இது ..அத்துவானக் காட்டில் பூத்துக் குலுங்கிடும் அனிச்ச மலர்கள் தொட்டாலோ , மூச்சுக்காற்றுபட்டாலோ கருகிடும் எனவும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இவை, யாரும் பறித்திடவும் ,நுகரப்படவும் வேண்டிப் பூப்பதில்லை .. .இந்த வலைப்பூவும் அது போன்றே..கவிதைமலர் சொரிந்திடும்!!!
Monday, October 24, 2011
காரணி ..
மறுமுறை உனைப் பார்ப்பேன்.
மூச்சுக் காற்றில் வெப்பம் கூட்டுகிற,
இதயத் துடிப்பைக் கூட்டிச் செல்கிற,
உயிரை ஊடுருவும் உன் பார்வையுடன் !!!!
மறுமுறை உனைப் பார்ப்பேன்..
என்றே வாழ்கிறேன் - இன்றும்
நேற்றைப் போல் ....
No comments:
Post a Comment