Monday, October 24, 2011

காரணி ..

மறுமுறை உனைப் பார்ப்பேன்.
மூச்சுக் காற்றில் வெப்பம் கூட்டுகிற, 
இதயத் துடிப்பைக் கூட்டிச் செல்கிற,
உயிரை ஊடுருவும்   உன் பார்வையுடன் !!!!
மறுமுறை உனைப் பார்ப்பேன்..
என்றே வாழ்கிறேன் - இன்றும்
நேற்றைப் போல் ....

No comments:

Post a Comment