Monday, October 10, 2011

கல்லறைப் பூக்கள்

உன்னிடம் கேட்கிறேன்
ஒரு புன்னகை,
கொஞ்சம் நட்பு,
ஏராளமாய் அன்பு,
எப்போதும் உடனிருப்பு,
இறந்து போகையில் இரு துளி கண்ணீர்
நீ தருகிறாய் !!!!!
ஒரு பார்வை,
கொஞ்சம் வார்த்தைகள்,
ஏராளமாய் பரிதவிப்பு,
எப்போதும் கண்ணீர்,
உறங்கிய கல்லறையில்
உலராத பூக்கள் !!!!!

No comments:

Post a Comment