எனது படைப்புகளுக்கான வலைப்பூ இது ..அத்துவானக் காட்டில் பூத்துக் குலுங்கிடும் அனிச்ச மலர்கள் தொட்டாலோ , மூச்சுக்காற்றுபட்டாலோ கருகிடும் எனவும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இவை, யாரும் பறித்திடவும் ,நுகரப்படவும் வேண்டிப் பூப்பதில்லை .. .இந்த வலைப்பூவும் அது போன்றே..கவிதைமலர் சொரிந்திடும்!!!
Thursday, October 13, 2011
அனிச்சம்பூக்கள்: கல்லறைப் பூக்கள்
அனிச்சம்பூக்கள்: கல்லறைப் பூக்கள்: உன்னிடம் கேட்கிறேன் ஒரு புன்னகை, கொஞ்சம் நட்பு, ஏராளமாய் அன்பு, எப்போதும் உடனிருப்பு, இறந்து போகையில் இரு துளி கண்ணீர் நீ தருகிறாய்...
No comments:
Post a Comment