Sunday, October 23, 2011

"வருகைப் பதிவு "

ஒரு புயலென கடந்து சென்று விடுகிறாய் ..
அந்த  நொடிகளைச்  சேகரித்து,
பத்திரப்படுத்திக் கொள்கிறேன்
எனது நியூரான்களின்  நீட்சிகளில் ...
அந்த நொடிகளுக்கீடாய்
ஒரு புன்னகையோ ,
உயிர் உருக்கிடும் ஓர் பார்வையோ!

திருப்பித்தருவாய் என்பதற்காய்!!!!

 

 
..

No comments:

Post a Comment