எனது படைப்புகளுக்கான வலைப்பூ இது ..அத்துவானக் காட்டில் பூத்துக் குலுங்கிடும் அனிச்ச மலர்கள் தொட்டாலோ , மூச்சுக்காற்றுபட்டாலோ கருகிடும் எனவும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இவை, யாரும் பறித்திடவும் ,நுகரப்படவும் வேண்டிப் பூப்பதில்லை .. .இந்த வலைப்பூவும் அது போன்றே..கவிதைமலர் சொரிந்திடும்!!!
Saturday, October 22, 2011
காலக் கண்ணாடி
அது தான் நான் உன்னைப் பார்க்கும்
கடைசி தடவை என,
முன்பே தெரிந்திருப்பின் ,
romba romba azhaha tamil ezhuthukalai adukinarpol ullathu padipatharku. nice..
ReplyDelete