எனது படைப்புகளுக்கான வலைப்பூ இது ..அத்துவானக் காட்டில் பூத்துக் குலுங்கிடும் அனிச்ச மலர்கள் தொட்டாலோ , மூச்சுக்காற்றுபட்டாலோ கருகிடும் எனவும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இவை, யாரும் பறித்திடவும் ,நுகரப்படவும் வேண்டிப் பூப்பதில்லை .. .இந்த வலைப்பூவும் அது போன்றே..கவிதைமலர் சொரிந்திடும்!!!
Wednesday, December 7, 2011
மகி (குமி )ழ்வு
காற்றுக் குமிழ் கைகளினின்றும்
மோதி உடைபடும் புள்ளி
நம் மகிழ்வின் எல்லை
இன்னொன்றை ஊதி
அனுப்பிடும் எத்தனிப்பில்
சிறு குழந்தையின் உலகம் .....
No comments:
Post a Comment