எனது படைப்புகளுக்கான வலைப்பூ இது ..அத்துவானக் காட்டில் பூத்துக் குலுங்கிடும் அனிச்ச மலர்கள் தொட்டாலோ , மூச்சுக்காற்றுபட்டாலோ கருகிடும் எனவும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இவை, யாரும் பறித்திடவும் ,நுகரப்படவும் வேண்டிப் பூப்பதில்லை .. .இந்த வலைப்பூவும் அது போன்றே..கவிதைமலர் சொரிந்திடும்!!!
Wednesday, November 23, 2011
மடிக்கணிணி!!!
விரல்களின் இடைவெளியில் விரிகிறது ஓர் உலகம்
எனது கற்பனை உலக,
அதன் விரிந்த சிறகுகளுடன,
தொடர்கின்ற கனவுகளுடன் ....
தொடர்கின்ற மடிக்கணின,
காலயந்திரத்தின்
நவீனத்துவம் !!!
No comments:
Post a Comment