Sunday, December 25, 2011

மௌன சாட்சி

பொரை ஏறிடும் தருவாயில்
வந்து விழும்  வார்த்தைகள் ..
அன்புக்குரியவர்கள் யாரும்
நினைத்திருக்கலாம்  என்பதாக ....
நீதான்....என்பது தெரியுமாதலால்
துடைத்துக் கொள்கிறேன் தண்ணீரை
கடைவாய் உதிக்கிற புன்னகையும் சேர்த்து !!!..

No comments:

Post a Comment