எனது படைப்புகளுக்கான வலைப்பூ இது ..அத்துவானக் காட்டில் பூத்துக் குலுங்கிடும் அனிச்ச மலர்கள் தொட்டாலோ , மூச்சுக்காற்றுபட்டாலோ கருகிடும் எனவும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இவை, யாரும் பறித்திடவும் ,நுகரப்படவும் வேண்டிப் பூப்பதில்லை .. .இந்த வலைப்பூவும் அது போன்றே..கவிதைமலர் சொரிந்திடும்!!!
Thursday, December 22, 2011
பா(ர்)வை
தொடுகையில் விரலிடை நிரடுகிற நீறும்,குங்குமமும் எப்படி வந்ததென்றுதான்
இது வரை புரியாதிருந்தது...
இதோ இந்த நெரிக்கிற பார்வையின்
அர்த்தம் கூட ....
No comments:
Post a Comment