Thursday, December 22, 2011

பா(ர்)வை

தொடுகையில் விரலிடை நிரடுகிற நீறும்,குங்குமமும் எப்படி வந்ததென்றுதான்
இது வரை  புரியாதிருந்தது...
இதோ இந்த நெரிக்கிற பார்வையின்
அர்த்தம்  கூட  ....



No comments:

Post a Comment