Monday, December 19, 2011

நறுமுகை ...

எனது விழித்திரை நிறைத்திடும்
உனது பிம்பங்களில்
நான் உள் நுழைகையில்
நெற்றி நெரித்து
இமை விரித்து,
இதழ் பிரித்து,
மெல்லிய  புன் முறுவலுடன்  .
அளித்துச் செல்கிறாய் - ஒரு  
சிவப்புக் கம்பள வரவேற்பை ....

No comments:

Post a Comment