Wednesday, February 8, 2012

காலக் கோடுகள்


கணவனின்  இடை வளைத்தமர்ந்த
பின்னிருக்கை பயணங்களில்
காதலனின் சாயலில்,
பிம்பம் விழுகிற கணங்களில்  
இலையுதிர்க் காலத்தில்  எஞ்சிய ஒன்றாய்  
இதழ்களில் புன்னகையும்,
இமைகள் மீறிய நீர்த் துளிகளையும்,
யாருமறியாமல் துடைத்தெறிகிறாய் !!!
 



 

No comments:

Post a Comment