படிக்கப் படாத கடன் ஒப்பந்தம்,
குடிக்க முடியாத கசாயம்,
நடிக்க கிடைக்காத கனவு வேடம்,
கிடைக்கப் பெறாத காதலியின் முதல் முத்தம்
எனது படைப்புகளுக்கான வலைப்பூ இது ..அத்துவானக் காட்டில் பூத்துக் குலுங்கிடும் அனிச்ச மலர்கள் தொட்டாலோ , மூச்சுக்காற்றுபட்டாலோ கருகிடும் எனவும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இவை, யாரும் பறித்திடவும் ,நுகரப்படவும் வேண்டிப் பூப்பதில்லை .. .இந்த வலைப்பூவும் அது போன்றே..கவிதைமலர் சொரிந்திடும்!!!
படிக்கப் படாத கடன் ஒப்பந்தம்,
குடிக்க முடியாத கசாயம்,
நடிக்க கிடைக்காத கனவு வேடம்,
கிடைக்கப் பெறாத காதலியின் முதல் முத்தம்