எனது படைப்புகளுக்கான வலைப்பூ இது ..அத்துவானக் காட்டில் பூத்துக் குலுங்கிடும் அனிச்ச மலர்கள் தொட்டாலோ , மூச்சுக்காற்றுபட்டாலோ கருகிடும் எனவும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இவை, யாரும் பறித்திடவும் ,நுகரப்படவும் வேண்டிப் பூப்பதில்லை .. .இந்த வலைப்பூவும் அது போன்றே..கவிதைமலர் சொரிந்திடும்!!!
Wednesday, April 24, 2013
மா"நகர்"
நகரத் துவங்குங்கும்
மின் தொடர் வண்டியில்,
சைகை விளக்கில் நிற்கிற
இரு சக்கர வாகனத்தில்,
ஊர்ந்து செல்கிற
மகிழ்வுந்துகளில்,
துவங்குகிறது இனிதே
மாநகரின் காலைப் பொழுது!
No comments:
Post a Comment