எனது படைப்புகளுக்கான வலைப்பூ இது ..அத்துவானக் காட்டில் பூத்துக் குலுங்கிடும் அனிச்ச மலர்கள் தொட்டாலோ , மூச்சுக்காற்றுபட்டாலோ கருகிடும் எனவும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இவை, யாரும் பறித்திடவும் ,நுகரப்படவும் வேண்டிப் பூப்பதில்லை .. .இந்த வலைப்பூவும் அது போன்றே..கவிதைமலர் சொரிந்திடும்!!!
Sunday, October 13, 2013
துரத்தும் நிஜம்
நிழலெனத் தொடரும் நிஜங்கள்
திசை திருப்பிட
எத்தனிக்கிறேன்
காரணங்கலெனும் இரைகளிட்டு...
எறிகின்ற இரைகளில்
பலம் பெற்று
துரத்துகிறது
இன்னும் அதிவேகமாய!
No comments:
Post a Comment