எனது படைப்புகளுக்கான வலைப்பூ இது ..அத்துவானக் காட்டில் பூத்துக் குலுங்கிடும் அனிச்ச மலர்கள் தொட்டாலோ , மூச்சுக்காற்றுபட்டாலோ கருகிடும் எனவும் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் இவை, யாரும் பறித்திடவும் ,நுகரப்படவும் வேண்டிப் பூப்பதில்லை .. .இந்த வலைப்பூவும் அது போன்றே..கவிதைமலர் சொரிந்திடும்!!!
Saturday, March 3, 2012
நான் ...???!!!
கடற்கரை மணல்
ஒற்றை செருப்பு
தூக்கியெறிந்த தண்ணீர் பொட்டலம்
கிழிந்த உடை
உடைந்த பானை
உதிர்ந்த பூக்கள்
கசங்கிய காகிதம்
அலையின் சப்தம்
உப்புக் காற்று
நான்
No comments:
Post a Comment